யாழ் மாவட்ட மக்களுக்கு யாழ்.எஸ்.எஸ்.பி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு பொதுமக்கள் உட்பட அனைவரின் ஒத்துழைப்பு வேண்டுமென யாழ்ப்பாண எஸ்.எஸ்.பி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (24) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நகரை சுத்தமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. யாழில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே யாழ்ப்பாண எஸ்.எஸ்.பி இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவித்தது, யாழ்.நகரமானது ஒரு மிகவும் அழகான நகரம் அந்த நகரத்தினை தொடர்ந்து அழகுற வைப்பதற்காகவே இன்றைய தினம் பொலிஸாரால் சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது … Continue reading யாழ் மாவட்ட மக்களுக்கு யாழ்.எஸ்.எஸ்.பி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்